தொலைந்துபோன சைக்கிள்

ஒரு சின்னப் பாப்பாவோட சைக்கிள் தொலைச்சிபோச்சி...
அந்த பாப்பா சிவன் கோயிலுக்கு போய் சிவன்கிட்ட வேண்டிகிச்சி ...
"சாமி எனக்கு என் சைக்கிள் கிடைக்கனும்" அப்படின்னு...
ஆனா, 10நாள் ஆகியும்
அந்தப் பாப்பாக்கு சைக்கிள் கிடைக்கல..
11வது நாள் சிவன் கோயிலுக்கு அந்தப்
பாப்பா கோவமா வந்துச்சு...
வாசல்ல இருந்த சின்னப்”பிள்ளையார்” சிலைய
யாருக்கும் தெரியாம எடுத்துட்டு....
உண்டியல்ல ஒரு லெட்டர் ஒன்ன
போட்டுட்டு போயிடுச்சு.....
அந்த லெட்டர்ல என்னஎழுதிருந்தது தெரியுமா?
“இன்னைக்கு நைட்டுக்குள்ள, என் சைக்கிளோட
என் வீட்டுக்கு வந்தீன்னா, உன் பையன
நா உன்கிட்ட ஒப்படைக்கிறேன். ....
இல்லேன்னா

0 comments:

Post a Comment