ரயில் விபத்து

நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான பக்தாள்ஜி விசாரணை நடந்தது. 
விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். 
தண்டவாளத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று பக்தாள்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். 
அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. அப்படியே அவன் மீது ரயிலை ஏற்றிவிட்டு சென்றிருக்கலாமே என்று நீதிபதி சொல்லவே, பக்தாள்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன், அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி ஓட ஆரம்பித்தான் என்றார்.

0 comments:

Post a Comment