கடிகாரம்

பக்தாள் கடிகாரம் வாங்கினான்.
ஒரு சில நாட்களிலேயே கடிகாரம் நின்றுவிட்டது.
பக்தாளுக்கு கடைகாரன் மேல் கடுங்கோபம்.
கடைக்குச் சென்று கடிகாரம் ஓடல என்றான்.
கடிகாரம் எங்கே என்றான் கடைகாரன்.
கடிகாரத்தை ஒன்னும் செய்ய வேண்டாம்.
இந்த முள் தான் ஓடல என்று கடிகார முள்ளை நீட்டினான் பக்தாள்.
இப்போது கடைகாரன் கடையை விட்டே ஓடத் தொடங்கினான்

0 comments:

Post a Comment