பாவாடை பக்தாள்

பக்தாளுக்கு பாவாடை என்கிற சொல் ஆகாது
பக்தாள் இப்போது ஆற்றிற்கு குளிக்கப் போனான்.
கரையில் துணியைக் கழட்டி வைத்தான்.
லங்கோடு மட்டும் தான் கட்டுவான் பக்தாள்.
ஜட்டி வெளிநாட்டுக்காரன் கண்டுபிடித்ததால் அதில் அவனுக்கு பெரிதாக ஆர்வம் இல்லை.
அவனது துணியை குரங்கு தூங்கிட்டு போயிருச்சு.
லங்கோடும் ஆத்தோடு போயிருச்சு.
இப்போது செய்வது அறியாது திகைத்தான் பக்தாள்.
கரையில் ஒரு பெண்ணின் பாவாடை கிடந்தது.
கிடுங்காமணியை ஆட்டிக் கொண்டு அம்மணமாக ஊருக்குள் செல்வதைவிட பாவாடையை மாட்டிக் கொண்டு போக மனதைக் கல்லாக்கி முடிவெடுத்தான்.
பாவாடையை மார்பு வரை கட்டிக் கொண்டு ஓடினான்.
நாய் துரத்தத் தொடங்கியது.
ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான்.
மரத்தடியில் பாவாடையுடன் பக்தாள் நின்றதைப் பார்த்த மக்கள் அவனை வழிபடத் தொடங்கினர்.
(இந்த லூசுப்பயலுக எதைத்தான் வழிபடாமல் இருந்தார்கள்?)
அன்றிலிருந்து அவன் "பாவாடை சாமி" என்று அறியப்படுகிறான்.

0 comments:

Post a Comment