பெஞ்சு மீது நிற்க வைத்தார்

பக்தாளின் மகனை வாத்தியார் பெஞ்சு மீது நிற்க வைத்துவிட்டார் எனப் புகார்.
ஏன்டா என்ன செய்தாய் என மகனிடம் கேட்டார் பக்தாள்
ஹரப்பா எங்கே இருக்கிறது என்று கேட்டார் வாத்தியார்.எனக்கு தெரியவில்லை.அதான் பெஞ்சு மீது நிற்க வைத்தார் என்றான் மகன்.
என்னப்பா இனிமேலாவது எந்தச் சாமானை எந்த இடத்தில் வைத்தாய் என நினைவு படுத்திக் கொள்.கேட்டவுடன் கொடுப்பது தானே நல்ல பிள்ளைக்கு அழகு என்றார் பையனிடம் பக்தாள்

0 comments:

Post a Comment