சத்தம் வராம செய்யனும்

கோவில் மணியைத் திருடி விற்க நினைத்தான் பக்தாள்.
அது மிகவும் பளுவாக இருந்தது.
உடைத்து நொறுக்கி எடுத்துச் செல்வோம் என்று நினைத்தான்
உடைத்தால் சத்தம் கேட்டு ஆட்கள் வந்துவிடுவார்கள் என்று நினைத்தான்.
எனவே தன் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டு உடைக்க ஆரம்பித்தான்
எல்லாரும் ஓடிவந்து பிடித்து நல்ல செருப்படி கொடுத்தார்கள்
துப்பாக்கியில் சைலன்சர் மாட்டிக்கிட்டு சுட்டா
சாகுறவனும் சத்தம் போடாமச் சாவான்னு நினைக்கிற தியரியே பக்தாள் தியரி.

0 comments:

Post a Comment