வைர தோடு, மூக்குத்தி


"அய்யய்யோ! என் வைரத் தோடு, மூக்குத்தி எல்லாத்தையும் காணோம்."
"அதுக்கு ஏன்டி ஊரை கூட்டற மாதிரி ஒப்பாரி வைக்கிற? நான்தான் எல்லாத்தையும் வித்துட்டேன்"
"அடப்பாவி மனுஷா. ஏன்யா அப்படி செஞ்சே?"
"உன்னோட அப்பா சொன்னபடிதான் அப்படி செஞ்சேன் "
"அப்படி என்ன சொன்னார் என் அப்பா?"
"மாப்பிள்ளை! என் பொண்ணு முகத்தில புன்னகையை தவிர வேற எதையும் நான் பார்க்கக் கூடாதுன்னு சொன்னார்"

0 comments:

Post a Comment