வீட்ல ஆள் இல்ல

பக்தாள் வீட்டுக்கு பிச்சைக்காரன் வந்தான்.
அய்யா தர்மம் போடுங்கய்யா என்றான்.
வீட்டில் ஆள் இல்லை போயிட்டு வா என்றான் பக்தாள்.
பிச்சைக்காரனோ உங்க வீட்டு ஆள்கள் எனக்கு வேண்டாம்யா
ஒரு ரூபாய் கொடுங்க போதும் என்றான்.
பக்தாள் பிச்சைக்காரன்ட்டயும் பவர் புல்லா பேச ட்ரைப் பண்ணுவான்.
ஆனா பல்பு வாங்குவான்.

0 comments:

Post a Comment