மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி பக்தாள் வீட்டிற்கு வந்தார்.
வயதைக் கேட்டார்.
பக்தாள் 40 என்றான்.
கடந்த முறை கணக்கெடுக்கும் போதும் 40 தானே சொன்னீர்கள் என்றார் அதிகாரி.
என்னிடம் அன்றைக்கு ஒரு பேச்சு. இன்றைக்கு ஒரு பேச்செல்லாம் கிடையாது.என்றைக்கும் ஒரே பேச்சுதான் என்றான் பக்தாள்.
பக்தாள் எப்போதும் ஒரே பேச்சுதான் பேசுவார்கள்.
பக்தாள் கதைகள் தொடரும்

0 comments:

Post a Comment