மானமுள்ள இந்து

மானமுள்ள இந்துவானால் ரதயாத்திரைக்கு வா என்ற செய்தியைப் பார்த்தார் பக்தாள்.
ரதயாத்திரைக்குப் புறப்பட்டார்.
வழியில் பக்தாளின் நண்பன் இடைமறித்து எங்கே போகிறாய் என்றான்.
செய்தியைச் சொன்னார் பக்தாள்.
அது மானமுள்ள இந்துக்கு தானே
உனக்கு என்ன என்று கேட்டான் நண்பன்.
ஆமால்ல என்று வீட்டுக்கு திரும்பிவிட்டார் பக்தாள்.
இப்போது வீட்டிற்கு வந்து யோசித்தார்.
நாம் ஏன் திரும்பி வந்தோம் என்று.

0 comments:

Post a Comment