மலைமேல் கோவில்

பக்தாள் மலை மேல் உள்ள கோவிலுக்கு டாக்சியில் போனான்.
டாக்சியில் கொண்டுவந்த பொருளை வைத்துவிட்டு மலை ஏறிவிட்டான் பக்தாள்.
மலையிலிருந்து டாக்சி டிரைவரை கூப்பிட்டான் பக்தாள்
சத்தமாகக் கத்தினான்
ஆனால் டிரைவருக்கு கேட்கவில்லை.
பக்தாள் தான் புத்திசாலியாச்சே.
அவனிடமிருந்த பைனாகுலரை எடுத்தான்.
அதில் அருகில் தெரியும் பக்கமாக வைத்துக் கொண்டு டிரைவரை வாரும் எனக் கூப்பிட்டான்.
பக்தாளை அங்கிருந்தவர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்துச் சென்றனர்.

0 comments:

Post a Comment