படிப்பு வரவில்லை.

பக்தாள் மகனுக்கு படிப்பு வரவில்லை.
உனக்கும் படிப்புக்கும் வெகுதூரம் என்று ஆசிரியர் கோபித்துக் கொண்டார்.
ஆசிரியர் கூறியதை பக்தாள் தகப்பனிடம் மகன் கூறினான்.
அதற்கு மகனைப் பார்த்து பக்தாள் சொன்னான்.
இதற்காகவா கவலைப்படுகிறாய்.
நாளையிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு எனது வண்டியில் போ.
தூரம் குறையும் என்றான்.
இப்போது இருவரும் சேப்பாக்கம் போய் கொண்டிருக்கிறார்கள்

0 comments:

Post a Comment