கடவுளுக்காக

பக்தாள் கோவில் பூசாரி.
நடையை சாத்திவிட்டு கிளம்பினார்.
ஒருவன் ஓடிவந்து புதிய இரண்டாயிரம் நோட்டைக் கொடுத்து தனக்காக அர்ச்சனை செய்யச் சொன்னான்.
சரி எதற்காக அர்ச்சனை என்றார் பூசாரி
உத்திரபிரதேசத்துக்கு அனுப்பிய கஞ்சா நல்லபடியா போய் சேந்திருச்சு.அதற்காகத்தான் என்றான்.
அப்புடின்னா லாபத்தில் கடவுளுக்கு சரி பங்கு வேண்டும் என்றான் பக்தாள்.
பக்தாள் எப்போதும் தனக்காக கேட்பதில்லை
கடவுளுக்காகவே கேட்பார்

0 comments:

Post a Comment