"ஹலோ இன்ஸ்பெக்டர்! பாரதி நகர், மூணாவது தெரு, ஏழு¡வது நம்பர் வீட்லேர்ந்து கேடி மயில்சாமி பேசறங்க.
மூணு ரெட்டை வடச் சங்கிலி, ரெண்டு ஜதை முத்துப் பதிச்ச வளையல்,
வைர மோதிரம் நாலு, இருபதாயிரம் ரொக்கப் பணம் இவ்வளவுதான்
திருடியிருக்கேன். நாளைக்கு வீட்டுக்காரங்க, அதிகப்படியா சொன்னா
நம்பாதீங்க!"
0 comments:
Post a Comment