நீதாண்டா பேராண்டி

பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க? பாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
பேரன் : போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?
பாட்டி : :::??????

0 comments:

Post a Comment