வளச்சி வளச்சி... ஏத்திருக்கான்


ஒருவன் 50 பேர் மீது லாரி ஏற்றிக்
கொன்ற வழக்கில் பிடிபட்டு நீதிபதி முன்
நிறுத்தப்பட்டான்....
நீதிபதி: எப்படி ஆக்ஸிடன்ட் ஆச்சு?
அவன்: ஒரே இருட்டு... நான் 80கிலோ மீட்டர்
வேகத்தில் வந்த போது தான் எனக்கு
தெரிந்தது,
என் லாரி பிரேக் பிடிக்கவில்லை...நான்
எவ்வளவோ
முயற்சி செய்தும் வண்டியை என்னால
நிறுத்த முடியல...
நீதிபதி: அப்புறம்?
அவன்: எனக்கு எதிரே வீதியில ஒரு பக்கம் 2 பேர்
நடந்து போனதையும் மற்றொருபுறம் ஒரு
கல்யாண
ஊர்வலத்தையும் பார்த்தேன்.நீங்களே
சொல்லுங்க
நீதிபதி ஐயா நான் என்ன
செய்திருக்கணும்?
நீதிபதி; கண்டிப்பா குறைந்த உயிர்
சேதத்துக்காக
அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கணும்...
அவன்: அப்படித்தான் சாமி நானும்
நெனச்சு செஞ்சேன்....
நீதிபதி: அப்படினா, வெறும் 2 பேர் தானே
செத்திருக்கணும்
எப்படி 50 பேர் செத்தாங்க..?
அவன்: அப்படி கேளுங்க நான் # அந்த 2 பேர்
மேல மோதினபோது
ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண
ஊர்வலத்துக்குள்ள
ஓடிட்டான்...
விடுவேனா நான்... அதுல
தான் இப்படி ஆயிடுச்சு.....
நீதிபதி:!!!~'.5

0 comments:

Post a Comment