யாருக்கு தைரியம் ஜாஸ்தி

வீட்டில் சண்டை ஏற்பட்டபோது கணவன் மனைவியிடம் கூறினான்:-
பாரு உன்னைய பார்த்து எனக்கு ஒன்னும் பயமெல்லாம் கிடையாது.
மனைவி பதிலளித்தாள்: - 
பொய் சொல்லாதீங்க, முதல் முறை என்னை பார்க்க வரும்போது 6 பேருடன் வந்தீர்கள்.
பின்பு நிச்சயதார்த்தத்துக்கு 100 பேருடன் வந்தீர்கள், திருமணத்திற்கு 500 பேருடன் வந்தீர்கள்.
நான் எவ்வளவு தைரியமானவ தெரியுமா? நான் உங்க வீட்டுக்கு தனி ஆளா வந்து இருக்கேன்.

0 comments:

Post a Comment