திருடி

போலீஸ் :ஏனம்மா,பட்டப் பகலில் உன் வீட்டிற்குள் நுழைந்து
பொருட்களை ஒரு பெண் தைரியமாகத் திருடிச்
சென்றிருக்கிறாள்,நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?
பெண்:சார்,அவள் உடுத்தியிருந்த சேலை மிக நன்றாக
இருந்தது.அதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்.

0 comments:

Post a Comment