டாக்டர் நோயாளி 3


டாக்டர்: சாப்பிட்ட பிறகு இரண்டு நாளைக்கு மாத்திரை சாப்பிடணும்னு

சொன்னா, ஒரு நாள் மாத்திரை சாப்பிட்டுட்டுத் தீர்ந்திடுச்சுன்னு

சொல்றியே..?

சுகந்தா: நான் ஒரு நாளைக்கு ஆறு வேளை சாப்பிடுவேன் டாக்டர்…!

0 comments:

Post a Comment