சொல்லி வை


அம்மா, அப்பாவிடம் சொல்லி வை. நான் ஒருவேளைபோல்

இருக்க மாட்டேன்.

அப்படி என்னடா உனக்கு பண்ணினார்?

வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கச் சொல்லி பிரசாரம் பண்ணிக்கிட்டு

வந்தவங்ககிட்ட, நான் ஏற்கெனவே வீட்டிற்குள்ளேயே ஒரு மரத்தை

வளர்த்துக்கிட்டுத்தான் இருக்கேங்கிறார்.

0 comments:

Post a Comment